தமிழ்நாடு

கிணற்றிலிருந்து வெளியே வந்த வரதராஜ பெருமாள்..பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவத்தை கண்டருளினார். அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றின் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி, மூன்று முறை சுற்றி வலம் வந்தார். கிணற்றிலிருந்து வெளியே எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து, கோவிந்தா, கோவிந்தா, என கோஷமிட்டு வழிபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்