தமிழ்நாடு

கிணற்றிலிருந்து வெளியே வந்த வரதராஜ பெருமாள்..பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவத்தை கண்டருளினார். அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றின் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி, மூன்று முறை சுற்றி வலம் வந்தார். கிணற்றிலிருந்து வெளியே எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து, கோவிந்தா, கோவிந்தா, என கோஷமிட்டு வழிபட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்