தமிழ்நாடு

கிணற்றிலிருந்து வெளியே வந்த வரதராஜ பெருமாள்..பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவத்தை கண்டருளினார். அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றின் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி, மூன்று முறை சுற்றி வலம் வந்தார். கிணற்றிலிருந்து வெளியே எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து, கோவிந்தா, கோவிந்தா, என கோஷமிட்டு வழிபட்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு