தமிழ்நாடு

``என்னது நான் செத்துட்டேனா?’’ - பதறிய பெண்.. சிக்கிய VAO

தந்தி டிவி

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணுக்கு இறப்பு சான்றிதழ் அளித்த வி.ஏ.ஒ உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் இறந்து விட்டதாக கூறி அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா என்பவர் விசாரணை நடத்தாமலே சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தாசில்தார் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் விக்னேஷ், வி.ஏ.ஒ.ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்