தமிழ்நாடு

ஆழ்துளை கிணறு அமைக்க லஞ்சம் : கிராம நிர்வாக அதிகாரி கைது

திருவள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி முருகையன் கையும் களவுமாக பிடிபட்டார்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த சீனிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விவேக் ரெட்டி தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி முருகையன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி குமாரவேல் ஆஜர்படுத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ