தமிழ்நாடு

ஆழ்துளை கிணறு அமைக்க லஞ்சம் : கிராம நிர்வாக அதிகாரி கைது

திருவள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி முருகையன் கையும் களவுமாக பிடிபட்டார்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த சீனிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விவேக் ரெட்டி தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி முருகையன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி குமாரவேல் ஆஜர்படுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்