தமிழ்நாடு

திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் கைது

நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக இணையத்தில் மிரட்டல் விடுத்த சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, இணையத்தில் மிரட்டல் விடுத்த, சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்த மதன், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் திரைப் படத்தை அனைத்து திரையரங்குகளும் திரையிட வேண்டும் என இணையதளத்தில் மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக மதனின் மீது வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார், அவரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை