தமிழ்நாடு

ஷோ ரூம் வாசலில் ஃப்ரிட்ஜை வைத்து பரபரப்பை கிளப்பிய நபர்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் குளிர்பதனபெட்டி அடிக்கடி பழுதாவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர், பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுபாஷ் என்பவர், வாணியம்பாடியில் உள்ள ஷோ ரூமில், ஓராண்டுக்கு முன்பு வாங்கிய குளிர்பதன பெட்டியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், அந்த குளிர்பதன பெட்டியை கடைக்கு கொண்டு வந்து, அதற்குப் பதிலாக புதிய குளிர்பதன பெட்டியைத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கடையில் இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்ததால், குளிர்பதன பெட்டியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். அவரை தடுத்த கடை ஊழியர்கள், பழுது பார்த்து வைப்பதாக கூறி, அவரை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை