தமிழ்நாடு

வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடரபாக நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் வாணியம்பாடிகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பெரியபேட்டை நகராட்சி இந்து நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பரிமளாவை பணியிடை நீக்கம் செய்து வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை