தமிழ்நாடு

சென்னை டூ நாகர்கோவில்.. சீறி பாய்ந்த புது `வந்தே பாரத்'... பூ கொடுத்த ஆளுநர்

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் சிவசங்கர், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவர்கள் பயணித்தனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூ கொடுத்து வாழ்த்தினார்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி