தமிழ்நாடு

சென்னை டூ நாகர்கோவில்.. சீறி பாய்ந்த புது `வந்தே பாரத்'... பூ கொடுத்த ஆளுநர்

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் சிவசங்கர், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவர்கள் பயணித்தனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூ கொடுத்து வாழ்த்தினார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்