தமிழ்நாடு

எக்மோர் டூ நாகர்கோவில்.. அதிரடியாக குறைந்த வந்தே பாரத் ரயில் டிக்கெட்

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக புதிதாக இயக்கப்பட உள்ள சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் AC Chair Car டிக்கெட் விலை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 2024 மாதம், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில் இயக்கியபோது, டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக பயணிகள் வைத்த கோரிக்கை குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானது. இந்நிலையில், புதிதாக துவக்கப்பட உள்ள நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை 209 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், Chair Car மற்றும் Executive Chair Car பயணத்திற்கான கட்டண விவரங்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் இடையே மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்