தமிழ்நாடு

வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பியவர்கள் 65,000 பேர் - மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

வந்தே பாரத் திட்டம் மூலம் 65,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
வந்தே பாரத் திட்டம் மூலம் 65,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்டத்தில் 311-க்கும் அதிகமான விமானங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுவரை 640 தனிப்பட்ட விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கியது மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி தெரிவித்துள்ளார்.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்