தமிழ்நாடு

#JUSTIN || மீண்டும் கல்லால் தாக்கப்பட்ட Vande Bharat - ரயிலில் பயணித்த குழந்தை காயம்

தந்தி டிவி

ரயிலில் பயணம் செய்த குழந்தை காயம்.

வடமாநிலங்களில் பந்தே பாரத் ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் இரயில் ராய்பிரேலி அருகே சென்று கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது பெரிய கற்களை எறிந்தனர்.

இந்தக் கல் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியின் மீது பட்டு கண்ணாடியை உடைத்து கொண்டு ரயிலுக்கு உள்ளே பயணம் செய்த சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் காயம் அடைந்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி