தமிழ்நாடு

#JUSTIN || மீண்டும் கல்லால் தாக்கப்பட்ட Vande Bharat - ரயிலில் பயணித்த குழந்தை காயம்

தந்தி டிவி

ரயிலில் பயணம் செய்த குழந்தை காயம்.

வடமாநிலங்களில் பந்தே பாரத் ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் இரயில் ராய்பிரேலி அருகே சென்று கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது பெரிய கற்களை எறிந்தனர்.

இந்தக் கல் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியின் மீது பட்டு கண்ணாடியை உடைத்து கொண்டு ரயிலுக்கு உள்ளே பயணம் செய்த சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் காயம் அடைந்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை