தமிழ்நாடு

திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வந்தே பாரத்..நெகிழ்ந்து போன சென்னை மக்கள்.."நாங்க எதிர்பார்க்கவே இல்ல"

தந்தி டிவி

நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள சென்னை நெல்லை இடையேயான சிறப்பு வந்தே பாரத் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை புறப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், அதில் பாதிக்கும் குறைவுதான் வந்தேபாரத் ரயில் கட்டணம் என்பதாலும், மிக வேகமாக சொந்த ஊர் செல்ல முடியும் என்ற காரணத்தாலும் மக்கள் ஆர்வமாக சிறப்பு வந்தே பாரத் ரயிலில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.. நாளை காலையும் எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்