தமிழ்நாடு

நடிகை ஷாலினி வந்த போது விபரீதம் - பராமரிப்பாளரின் கையை கடித்த புலி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகை ஷாலினி குடும்பத்தினருடன் வந்து புலி விளையாட்டை பார்த்த போது, பெண் பராமரிப்பாளரை, குட்டிப்புலி கடித்தது.

தந்தி டிவி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகை ஷாலினி குடும்பத்தினருடன் வந்து புலி விளையாட்டை பார்த்த போது, பெண் பராமரிப்பாளரை, குட்டிப்புலி கடித்தது. கூடுவாஞ்சேரியை சேர்ந்த விஜயா கடந்த 40 வருடங்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் மனைவி நடிகை ஷாலினி மற்றும் குழந்தைகள் பூங்காவுக்கு வந்தனர். அப்போது திடீரென கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன குட்டி புலி அருகிலிருந்த பராமரிப்பாளர் விஜயாவின் வலது கையில் கடித்தது. இதில் காயமடைந்த விஜயாவை உயிரியல் பூங்கா ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்