தமிழ்நாடு

சிங்கங்களை அருகில் பார்க்கும் பயணம் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் திறப்பு

30ம் தேதி லயன் சபாரி மூடப்பட்டு புற்களை அகற்றி, சிங்கங்கள் இளைப்பாற தென்னங்கீற்று ஓலையுடன் கூடம் அமைக்கப்பட்டது.

தந்தி டிவி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேனில் சென்று சிங்கங்களை நேரில் பார்க்கும் லயன் சபாரி வசதி இருந்தது. இந்த பகுதியில் அதிக அளவு புற்கள் வளர்ந்ததால் சிங்கங்களை பார்வையாளர்கள் பார்க்க முடியாத நிலை இருந்தது. இதனால் கடந்த 30ம் தேதி லயன் சபாரி மூடப்பட்டு புற்களை அகற்றி, சிங்கங்கள் இளைப்பாற தென்னங்கீற்று ஓலையுடன் கூடம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் லயன் சபாரி தொடங்கப்பட்டது. பார்வையாளர்கள் வேனில் சென்று, சிங்கங்களை அருகில் பார்த்து ரசித்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை