தமிழ்நாடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா- புதியதாக கொண்டுவரப்பட்ட காண்டாமிருகம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது.

தந்தி டிவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது. அதன்பிறகு 30 ஆண்டுகளாக காண்டாமிருகம் எதுவும் அந்த பூங்காவில் இல்லை . இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராமு என்ற ஆண் காண்டாமிருகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், பாட்னாவில் இருந்து "ரைன்" என பெயர் சூட்டப்பட்ட 2 வயது பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது, உலக காண்டாமிருக தினமான இன்று பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டது .

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி