தமிழ்நாடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா- புதியதாக கொண்டுவரப்பட்ட காண்டாமிருகம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது.

தந்தி டிவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது. அதன்பிறகு 30 ஆண்டுகளாக காண்டாமிருகம் எதுவும் அந்த பூங்காவில் இல்லை . இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராமு என்ற ஆண் காண்டாமிருகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், பாட்னாவில் இருந்து "ரைன்" என பெயர் சூட்டப்பட்ட 2 வயது பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது, உலக காண்டாமிருக தினமான இன்று பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டது .

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி