தமிழ்நாடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா- புதியதாக கொண்டுவரப்பட்ட காண்டாமிருகம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது.

தந்தி டிவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது. அதன்பிறகு 30 ஆண்டுகளாக காண்டாமிருகம் எதுவும் அந்த பூங்காவில் இல்லை . இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராமு என்ற ஆண் காண்டாமிருகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், பாட்னாவில் இருந்து "ரைன்" என பெயர் சூட்டப்பட்ட 2 வயது பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது, உலக காண்டாமிருக தினமான இன்று பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டது .

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு