தமிழ்நாடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா- புதியதாக கொண்டுவரப்பட்ட காண்டாமிருகம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது.

தந்தி டிவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது. அதன்பிறகு 30 ஆண்டுகளாக காண்டாமிருகம் எதுவும் அந்த பூங்காவில் இல்லை . இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராமு என்ற ஆண் காண்டாமிருகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், பாட்னாவில் இருந்து "ரைன்" என பெயர் சூட்டப்பட்ட 2 வயது பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது, உலக காண்டாமிருக தினமான இன்று பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டது .

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை