தமிழ்நாடு

சாலையோரம் நின்ற இருசக்கர வாகனம் மீது மோதிய வேன்.. தூக்கி வீசப்பட்ட குடும்பத்தினர் -பரபரப்புக் காட்சி

தந்தி டிவி

மேட்டுப்பாளையத்தில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம்_ கோவை சாலையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு ஒருவர் தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார். அப்போது, சாலையில் வந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நேராக வந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நல்வாய்ப்பாக சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். அங்கு நின்றுகொண்டிருந்த காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை