தமிழ்நாடு

கடும் கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ் | anbumani ramadoss

தந்தி டிவி

வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்ததற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், காவல்துறையின் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது தமிழக அரசு தன்னிச்சையாக கட்டுமானப் பணிகளை தொடங்கியது நியாயமல்ல என குறிப்பிட்டார். மேலும், பார்வதிபுரம் மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற கோரியுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்