தமிழ்நாடு

கடும் கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ் | anbumani ramadoss

தந்தி டிவி

வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்ததற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், காவல்துறையின் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது தமிழக அரசு தன்னிச்சையாக கட்டுமானப் பணிகளை தொடங்கியது நியாயமல்ல என குறிப்பிட்டார். மேலும், பார்வதிபுரம் மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற கோரியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை