தமிழ்நாடு

Vairamuthu | ஏற்கனவே கமல்ஹாசன் பேசி சர்ச்சையானதை துணிந்து நாட்டுக்கே கேட்கும்படி சொன்ன வைரமுத்து

தந்தி டிவி

கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள், தமிழ் என்ற உதரத்தில் இருந்து பிறந்தவை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில்,நடைபெற்ற தமிழ்த்தாய் வாழ்த்துச் சாதனை சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், தமிழ் மொழி, கன்னடம், தெலுங்கு,மலையாளம், துளு போன்ற மொழிகளை ஈன்று, செம்மொழி தகுதி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி