தமிழ்நாடு

கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா - வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் யுகபாரதி பங்கேற்பு

கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர்கள் பிறைசூடன், யுகபாரதி, நடிகர் ராதாரவி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, மருதகாசி, பட்டுகோட்டையார் போன்ற கவிஞர்கள், தங்களுக்கு படிப்பைக் கொடுத்தவர்கள் என கூறினார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்