தமிழ்நாடு

இரு மொழி கொள்கை : தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் - கவிஞர் வைரமுத்து

இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹிந்தி மொழி தான் இந்தியாவை இணைக்கு என்ற கருத்திற்கு தமிழர்கள் மட்டுமின்றி இந்தி பேசாத எந்த மாநில மக்களுக்கு உடன்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ