தமிழ்நாடு

"ப.சிதம்பரத்தின் நூல் அரசுக்கு எதிரானது அல்ல" - வைரமுத்து

.சிதம்பரம் எழுதிய நூல், அரசுக்கு எதிரானது அல்ல என்றும், அது இந்தியாவிற்கு அளித்த காணிக்கை எனவும் புகழாரம் சூட்டினார்.

தந்தி டிவி

சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், ப.சிதம்பரம் எழுதிய "அச்சமில்லை அச்சமில்லை", கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய "சாமானியரைப் பற்றிய குறிப்புகள்" ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய வைரமுத்து, ப.சிதம்பரம் எழுதிய நூல், அரசுக்கு எதிரானது அல்ல என்றும், அது இந்தியாவிற்கு அளித்த காணிக்கை எனவும் புகழாரம் சூட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்