தமிழ்நாடு

கருணாநிதியை மறந்தால் தமிழை மறந்ததாக அர்த்தம் - கவிஞர் வைரமுத்து

சென்னையில் கருணாநிதி நினைவாக, "கடற்கரையில் தூங்கும் கடல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தந்தி டிவி

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கத்தில், அப்துல் காதர், கவிஞர் வைரமுத்து, மு.மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கருத்தரங்கில் பேசிய கவிஞர் வைரமுத்து, கருணாநிதியை மறந்தால் தமிழை மறந்ததாக அர்த்தம் என்று கூறினார்.எழுத்து, சொல், செயல் இந்த மூன்றும் கொண்டவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.மேலும் தன்னால் எந்த ஒரு சிந்தனையும் இன்றி ஒருவரை பற்றி 20 மணி நேரம் பேச முடியுமென்றால், அது கருணாநிதி மட்டுமாக தான் இருக்க முடியும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்