தமிழ்நாடு

புலியை கூண்டில் அடைத்தாலும் சீறிக்கொண்டேதான் இருக்கும் - வைகோ

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனது உயிர் உள்ளவரை பேசிக் கொண்டேதான் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனது உயிர் உள்ளவரை பேசிக் கொண்டேதான் இருப்பேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலை பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய வைகோ, புலியை கூண்டில் அடைத்தாலும் அது சீறிக் கொண்டேதான் இருக்கும், குயிலை கூண்டில் அடைத்தாலும் அது பாடிக் கொண்டே தான் இருக்கும் என்றார். இந்தியா ஒரு நாடு அல்ல, ஒரு உப கண்டம் என்றும், இந்தக் கருத்தை சொன்னால் தேச துரோக வழக்கு தண்டனை என்றால் பேசிக் கொண்டுதான் இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்