தமிழ்நாடு

"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை பாதுகாக்க மதிமுக பாடுபடும் என, வைகோ கூறியுள்ளார்.

தந்தி டிவி

மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாழையடி வாழையாக மதிமுக வளர்ந்து நிற்கும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே என கூறியுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு