தமிழ்நாடு

"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை பாதுகாக்க மதிமுக பாடுபடும் என, வைகோ கூறியுள்ளார்.

தந்தி டிவி

மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாழையடி வாழையாக மதிமுக வளர்ந்து நிற்கும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே என கூறியுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்