தமிழ்நாடு

நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் - வைகோ

நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தந்தி டிவி
நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்