தமிழ்நாடு

நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் - வைகோ

நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தந்தி டிவி
நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?