தமிழ்நாடு

வைகோ தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணை

தந்தி டிவி

நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2015-ல், தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மதிமுக தலைவர் வைகோ மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி