தமிழ்நாடு

அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலக மாற்றம் - மத்திய அரசின் முடிவை கைவிட வைகோ கோரிக்கை

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், எந்த விதமான காரணங்களும் இன்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் இந்த சூழலில் தீர்ப்பாயத்தின் கிளையை வேறு இடத்திற்கு மாற்றுவது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்