தமிழ்நாடு

"ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள்" - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

டி.ஏ.பி காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரங்களின் விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதால், அவர்கள், விலையை தாறுமாறாக உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* உர விலை உயர்வால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலையுர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை