தமிழ்நாடு

வைகோ மீதான இரு வழக்குகள் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வைகோ மீதான இரு வழக்குகள் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

தந்தி டிவி

கடந்த ஆண்டு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட போது , சிந்தாதிரிபேட்டையில் போராட்டம் நடத்தியதற்கான வழக்கு மற்றும் ஈழத்தமிழர்கள் நினைவேந்தலில் பங்கேற்றது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வரும் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்