தமிழ்நாடு

வைகோ வழக்கின் தீர்ப்பு - ஆக.30-க்கு தள்ளிவைப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பை வருகிற 30ஆம் தேதிக்கு நீதிபதி கருணாநிதி தள்ளிவைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை