தமிழ்நாடு

Thiruvannamalai | Girivalam | வைகாசி மாத பவுர்ணமி... தி.மலை கிரிவலத்தில் இவ்வளவு கூட்டமா!

தந்தி டிவி

வைகாசி மாத பவுர்ணமி... தி.மலை கிரிவலத்தில் இவ்வளவு கூட்டமா!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்த பக்தர்கள் முண்டியடித்து கொண்டு ரயிலில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வைகாசி மாத பௌர்ணமியையொட்டி சுமார் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். இந்நிலையில் வெளி மாநில பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் வந்தவுடன், முண்டியடித்து ஏறி இடம் பிடிக்க முயன்றனர்.

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது

Bus Accident || கவிழ்ந்து கோரமான பஸ்.. உள்ளே இருந்தவர்களின் நிலை?பரபரப்பாக்கிய அதிர்ச்சி சேதி