தமிழ்நாடு

திடீரென நிறம் மாறிய வைகை அணை! அதிர்ச்சியில் மக்கள்

தந்தி டிவி

பச்சை நிறமாக மாறிய வைகை அணை தண்ணீர்

நீண்ட நாட்கள் தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் நிறம் மாறியுள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 51.91 அடியாக உள்ளது.

அணைக்கு கடந்த சில வாரங்களாகவே நீர்வரத்து மிக மிகக் குறைந்து காணப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யவில்லை.

நிலையில் வைகை அணையில் தேங்கி இருக்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்