தமிழ்நாடு

வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது.

தந்தி டிவி

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே 64 அடியை எட்டியை நிலையில், வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 63 அடியாக உயர்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை