நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே 64 அடியை எட்டியை நிலையில், வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 63 அடியாக உயர்ந்துள்ளது.