தமிழ்நாடு

வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது - பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து இருப்புநீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, இருப்புநீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் இந்த சிக்கன நடவடிக்கை தொடரும் என்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி