தமிழ்நாடு

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது : கரையோர மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது, அணையின் நீர் மட்டம் 68 புள்ளி 50 அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வைகை அணையில் நீரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், இந்த முறை ஆற்றில் உபரி நீரை திறந்து விட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்