தமிழ்நாடு

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது : கரையோர மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது, அணையின் நீர் மட்டம் 68 புள்ளி 50 அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வைகை அணையில் நீரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், இந்த முறை ஆற்றில் உபரி நீரை திறந்து விட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ