தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணை திறப்பு

சித்திரை திருவிழாவையொட்டி மதுரை கள்ளளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

தந்தி டிவி
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை கள்ளளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக வருகிற 16-ந்தேதி மாலை 6 மணி முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி