தமிழ்நாடு

வைகை அணையில் கூடுதல் நீர் திறப்பு - 1,872 கன அடி நீர் வெளியேற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு ஆயிரத்து 872 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?