தமிழ்நாடு

வைகை அணையில் கூடுதல் நீர் திறப்பு - 1,872 கன அடி நீர் வெளியேற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு ஆயிரத்து 872 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்