தமிழ்நாடு

வடபழனி கோவிலில் அக்.3 முதல் கொலு துவக்கம் | Vadapalani Murugan Temple | ThanthiTV

தந்தி டிவி

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி கொலு வருகிற 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சக்தி கொலுவை பார்க்க, காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொலுவில் உற்சவர் அம்மனுக்கு அந்தந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 12ஆம் தேதி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி