தமிழ்நாடு

நியூஸ் பேப்பரில் வடை பார்சல் - உஷார்.. உஷார்..

தந்தி டிவி

சிவகங்கையில் உள்ள தேநீர், வடை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப்பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து,

ஆட்சியர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து, செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்