தமிழ்நாடு

நியூஸ் பேப்பரில் வடை பார்சல் - உஷார்.. உஷார்..

தந்தி டிவி

சிவகங்கையில் உள்ள தேநீர், வடை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப்பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து,

ஆட்சியர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து, செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்