தமிழ்நாடு

நியூஸ் பேப்பரில் வடை பார்சல் - உஷார்.. உஷார்..

தந்தி டிவி

சிவகங்கையில் உள்ள தேநீர், வடை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப்பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து,

ஆட்சியர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து, செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்