தமிழ்நாடு

வடசென்னை அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில், பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக, அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், அடுத்தக்கட்டமாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்