தமிழ்நாடு

வடசென்னை அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில், பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக, அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், அடுத்தக்கட்டமாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை