தமிழ்நாடு

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய மக்கள்.. தமிழகம் வந்ததும் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களில், 13 பேர் தமிழகம் வந்தடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 30 பேர் உத்தரகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில், சுற்றுலா முடிந்து அவர்கள் திரும்பிய போது, அம்மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதால் தமிழகத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் முதல் கட்டமாக 17 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, மீதமுள்ள 13 பேரும் ரயில் மூலம் இன்று சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சி வி கணேசன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் வரவேற்றனர்....

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்