தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

தந்தி டிவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இ.கோட்டைப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட ஜெயலட்சுமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இந்த வார்டில் பதிவான 188 வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் 133 வாக்குகள் பெற்று ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை