தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

தந்தி டிவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இ.கோட்டைப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட ஜெயலட்சுமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இந்த வார்டில் பதிவான 188 வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் 133 வாக்குகள் பெற்று ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு