தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

தந்தி டிவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இ.கோட்டைப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட ஜெயலட்சுமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இந்த வார்டில் பதிவான 188 வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் 133 வாக்குகள் பெற்று ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்