தமிழ்நாடு

திறக்கப்படுவதற்கு முன்பே உடைந்து விழுந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டடம்

சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது.

தந்தி டிவி

* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் தேங்கும் குப்பைகளை தரம்பிரித்து உரமாக்கும் விதமாக, சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

* அந்த கட்டிடத்தின் முன் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது. இது போன்ற தரமற்ற கட்டிடங்களை கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்