தமிழ்நாடு

UPSC முதல் நிலை தேர்வு - அதிர்ச்சியை ஏற்படுத்திய கேள்விகள்

தந்தி டிவி

நாடு முழுவதும் நடந்த UPSC முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. அதில், இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு, பெரியார் ராமசாமி என்ற பெயருடன் நாயக்கர் என சாதி பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாட்கள் வைத்து கொள்ளலாம், நீதிமன்றத்திற்கு ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இத்துடன், சென்னை மண்ணடியில் அமைக்கப்பட்ட UPSC முதல்நிலை தேர்வு மையத்தில், வழிகாட்டு நெறிமுறைகள் இந்தியில் மட்டுமே ஒட்டப்பட்டு இருந்ததால் தேர்வர்கள் சிரமம் அடைந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்