தமிழ்நாடு

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

தந்தி டிவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கடந்த மே மாதம் நடக்க இருந்த தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவை சார்ந்து காலையிலும், பிற்பகலிலும் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்