தமிழ்நாடு

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

தந்தி டிவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கடந்த மே மாதம் நடக்க இருந்த தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவை சார்ந்து காலையிலும், பிற்பகலிலும் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்