தமிழ்நாடு

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

தந்தி டிவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கடந்த மே மாதம் நடக்க இருந்த தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவை சார்ந்து காலையிலும், பிற்பகலிலும் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை