தமிழ்நாடு

நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், முதலமைச்சர் பழனிச்சாமியை, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் சந்தித்தார். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவது, கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைப்பது என பல்வேறு கோரிக்கைகளை அப்போது முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்