தமிழ்நாடு

மனமகிழ் மன்றத்தில் பொல்லாத ஆட்டம் - ஸ்பாட்டிலேயே 43 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் - 43 பேர் கைது அதிரடி கைது

பல்லடம் அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 43 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில், மன மகிழ் மதுபான கூடத்தில், சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சூதாட்டம் ஆடியவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் ஆன்லைனில் பல லட்சம் ரூபாய், பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மனமகிழ் மன்ற நிர்வாகி உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை