தமிழ்நாடு

அறியாமல் வேறு பாதையில் வந்த மதுரை ஆதீனம்.. அவசரமாக தடுத்து நிறுத்திய போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கை காளையார் கோயிலில் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த மதுரை ஆதீனம் வருகை தந்தார். ஆனால், அவர் வந்த பாதையில் நடந்து செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாகவும், வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் மாற்றுப் பாதையில் செல்லுமாறும் காவலர்கள் அறிவுறுத்தினர். போலீசார் அனுமதிக்காத நிலையில், அங்கிருந்து கிளம்பும் முன், பணியில் இருந்த காவலர்களுக்கு தான் கொண்டு வந்திருந்த திருநீறு பூசி ஆசீர்வாதம் செய்து விட்டு மாற்றுப்பாதை வழியாக சென்று மருது சகோதரருக்கு மரியாதை செலுத்தி சென்றார்.

BREAKING || தொகுதிகளை பிரித்து கொடுக்கும் திமுக - அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்