தமிழ்நாடு

வரிசையாக மயங்கிய 13 பள்ளி குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் அடுத்த நொடி நடந்த சம்பவம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உ. செல்லூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பூச்சி இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாகக் கூறி 13 குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள குழந்தைகள் நலமுடன் இருப்பதாக கூறிய நிலையில், மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ மணிக்கண்ணன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்