தமிழ்நாடு

வரிசையாக மயங்கிய 13 பள்ளி குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் அடுத்த நொடி நடந்த சம்பவம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உ. செல்லூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பூச்சி இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாகக் கூறி 13 குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள குழந்தைகள் நலமுடன் இருப்பதாக கூறிய நிலையில், மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ மணிக்கண்ணன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு