தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை = தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

தந்தி டிவி

உளுந்தூர்பேட்டை = தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

செங்குறிச்சி தண்டவாள பகுதியில் 2 இளைஞர்களின் சடலங்களை பார்த்த அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சடலங்களை மீட்ட விருத்தாசலம் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்...

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு