தமிழ்நாடு

"நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

தந்தி டிவி
தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார். திருவாடானை உறுப்பினர் கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின கால்நடைகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மாவட்டம் வாரியாக 20 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்