தமிழ்நாடு

"நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

தந்தி டிவி
தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார். திருவாடானை உறுப்பினர் கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின கால்நடைகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மாவட்டம் வாரியாக 20 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்